குட்கா விற்பனை செய்தவர் கைது

விழுப்புரம் அருகே செஞ்சி அருகே புக்கா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-23 02:41 GMT

குட்கா விற்பனை

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.அப்பம்பட்டில் மளிகைக் கடை நடத்தி வருபவர் ராமு, 70: இவரது கடையில் குட்கா விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில், நேற்று சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அதில், 35 கிலோ குட்காவை கைப்பற்றி, ராமுவை கைது செய்தனர்.
Tags:    

Similar News