வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல்

மொடக்குறிச்சியில் நடந்த சோதனையில் ராஜஸ்தானை சேர்ந்த இருவரின் வீட்டில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-01-25 04:15 GMT

குட்கா, கஞ்சா பறிமுதல் 

மொடக்குறிச்சியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கௌதம்குமார் மற்றும் அக்மாரா ஆகியோரின் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனைக்கா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து,இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 400கிலோ குட்கா, 600 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை மொடக்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News