தாமரை வடிவில் எல்லையம்மன்

புத்தாண்டை முன்னிட்டு செய்யாறு அருகே தாமரை வடிவில் அமர்ந்த கோலத்தில் சேராம்பட்டு எல்லையம்மன் அருள்பாலித்தார்.

Update: 2024-01-01 09:14 GMT

புத்தாண்டை முன்னிட்டு செய்யாறு அருகே தாமரை வடிவில் அமர்ந்த கோலத்தில் சேராம்பட்டு எல்லையம்மன் அருள்பாலித்தார்.

தாமரை வடிவ அலங்காரத்தில் சேராம்பட்டு எல்லையம்மன். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சேராம்பட்டு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தாமரை வடிவில் அமர்ந்த கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Tags:    

Similar News