எலச்சிபாளையம் பகுதியில் கடும் மூடுபனி வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி

எலச்சிபாளையம் பகுதியில் கடும் மூடுபனி நிலவுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2024-02-09 05:16 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் பகுதியில் கடுமையான மூடுபனி அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் சென்றனர்.எலச்சிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கூடுதலான மூடுபனி சூழ்ந்துள்ளது, இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்
Tags:    

Similar News