திருப்பூர் மாவட்டத்தில் கனமழை

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

Update: 2024-05-13 14:03 GMT

மழை

 திருப்பூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. அந்த வகையில்  காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் மாலை குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனிடையே இரவு திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் ., அவிநாசி., மங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் பெய்த மழை யின் காரணமாக உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியான சுழல் நிலவியது.

Tags:    

Similar News