அரசுக்கு சொந்தமான தோட்டக்கலை பண்ணை மூங்கில் மர காடு தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான் மலையில் அரசுக்கு சொந்தமான தோட்டகலை பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புதுறையினர் போராடி அணைத்தனர்.

Update: 2024-03-22 11:09 GMT

தீவிபத்து

குடுமியான் மலையில் உள்ள அரசுக்கு சொந்தமான தோட்டக்கலை பண்ணை மூங்கில் மர காடு, குரும்பூண்டியில் கருவை காடு,அறந்தாங்கி தினசரி மார்க்கெட் அருகே உள்ள குப்பை,புதுக்கோட்டை என் ஜி ஓ காலனி அருகே உள்ள தைல மரகாடு,கீரமங்கலம் கரம்பக்காடு கிராமத்தில் மஞ்சள் வயல் உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர்.
Tags:    

Similar News