பழங்குடியினர் நல திட்டத்தின் கீழ் வீடு : ஆட்சியர் ஆய்வு!

பழங்குடியினர் நல திட்டத்தின் கீழ் 8 வீடுகள் கட்டப்பட்டுள்ளதை ஆட்சியர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-05-22 14:19 GMT

பழங்குடியினர் நல திட்டத்தின் கீழ் 8 வீடுகள் கட்டப்பட்டுள்ளதை ஆட்சியர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் தணிகைபோளூர் ஊராட்சியில் பழங்குடியினர் நல திட்டத்தின் கீழ் தலா ரூ.4.36 இலட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகள் கட்டப்பட்டுள்ளதை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்,ரவிச்சந்திரன்,உதவி செயற்பொறியாளர் தஜெரால்டன், பொறியாளர் தியாகராஜன் மற்றும் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News