கனமழை பாதிப்பால் எவ்வளவு பேர் சிகிச்சை பெறுகின்றனர்?

நெல்லையில் கனமழை பாதிப்பு காரணமாக 14 பேர் சிகிச்சை பெறுவதாக, அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-25 14:20 GMT

நெல்லையில் கனமழை பாதிப்பு காரணமாக 14 பேர் சிகிச்சை பெறுவதாக, அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். 

நெல்லை மாவட்டத்தில் கடந்த 17,18‌ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தது.அந்த வகையில் நெல்லை அரசு மருத்துவமனையில் பாம்பு கடித்ததில் 9 பேரும், விஷப்பூச்சிகள் கடித்ததில் 5 பேர் என மொத்தம் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் என நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் இன்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News