காதல் மனைவியை கண்டுபிடித்து தரகோரி கணவன் புகார்

விருதுநகர் அருகே மனைவியை காணவில்லை என கணவன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2024-01-03 06:13 GMT
மனைவியை காணவில்லை கணவர் காவல் நிலையத்தில் புகார்

விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டியை  சேர்ந்தவர் ரஞ்சித். இவர் மாணவி கௌசல்யா இவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

இநஅநிலையில் ரஞ்சித் கடந்த 31 ம் தேதி வேலைக்கு சென்று விட்டதாகவும் நேற்று வீட்டுக்கு வந்த நிலையில் மனைவி வீட்டில் இல்லாததை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்த நிலையில் மனைவியை கண்டுபிடித்து தர கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News