சிந்தாமணி பகுதியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி நேரில் ஆய்வு

சிந்தாமணி பகுதியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-11 05:22 GMT

ஆய்வு 

மதுரையில் உள்ள ரேஷன் அரிசி சேமிப்புக் கிடங்குகளில் தமிழக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி நேரில் ஆய்வு மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று கள ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜி நிர்மல் குமார் ஜோசி மதுரை மாவட்ட அளவில் உள்ள அலுவலக கோப்புகளை ஆய்வு செய்தார் அதனைத் தொடர்ந்து சிந்தாமணி பகுதியில் இருக்கக்கூடிய நெல் அரவை ரைஸ்மில் மற்றும் தமிழக அரசுக்கு சொந்தமான ரேஷன் அரிசி சேமிப்பு கிடங்கிலும் திடீரென ஆய்வு மேற்கொண்டார்
Tags:    

Similar News