ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்-தேங்காய் பருப்பு ஏலம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கோபிசெட்டிபாளையம் விளைபொருள்-தேங்காய் பருப்பு ரூ 6,50,809 ஏலம் போனது.

Update: 2024-03-08 12:24 GMT

ஏலத்திற்கு வந்த தேங்காய் பருப்புகள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்தனர்.

அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் லாட்: 37 விவசாயிகள்:16 வியாபாரிகள்:7 மூட்டைகள்:162 அளவு: 78.12 மதிப்பு: ₹ 6,50,809/_ அதிக விலை:87.06 குறைந்த விலை:83.57 சராசரி விலை: 85.77 விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்

Tags:    

Similar News