சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சியின் துவக்க விழா கொண்டாட்டம்

சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சியின் துவக்க விழாவினை முன்னிட்டு கொடியேற்றபட்டது.

Update: 2024-06-22 10:07 GMT

கொடியேற்று விழாவில் கலந்து கொண்டவர்கள் 

எஸ்டிபிஐ கட்சியின் 16வது ஆண்டு துவக்க விழா நேற்று (ஜூன் 21) கட்சியினரால் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மானூர் ஒன்றியம் சுத்தமல்லி பகுதியில் கொடியேற்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ஜாகிர் உசேன், பொருளாளர் பீர் முஹம்மத், தொகுதி செயற்குழு உறுப்பினர் இலியாஸ், சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் அன்சாரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News