திட்டக்குடியில் எம்எல்ஏ தண்ணீர் பந்தல் திறந்து வைப்பு

திட்டக்குடி: எம்எல்ஏ தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.

Update: 2024-05-06 16:29 GMT

தண்ணீர் பந்தல் திறப்பு 

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆனைக்கிணங்க கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் கடும் வெயில் காரணமாக ஏழை,

எளிய மக்களின் பயன்பாட்டிற்காக கோடைகால தண்ணீர் பந்தல்களை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News