நெல்லை மண்டலத்தில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

Update: 2023-11-17 10:00 GMT

புதிய பள்ளி கட்டிடம் திறப்பு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலத்திற்குட்பட்ட 20வது வார்டு காதர் அவுலியா பள்ளிவாசல் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் குமுதவள்ளி வரவேற்புரை ஆற்றினார்.இதில் துணை மேயர் ராஜு கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
Tags:    

Similar News