அரையிறுதி கிரிக்கெட் போட்டியை துவக்கி வைப்பு

ஈச்சங்காடு பகுதியில் அரையிறுதி கிரிக்கெட் போட்டியை பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் துவக்கி வைத்தார்.

Update: 2024-06-16 07:53 GMT

அரையிறுதி கிரிக்கெட் போட்டியை துவக்கி வைப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈச்சங்காடு கிராமத்தில் நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டி அரை இறுதி சுற்றினை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சணா. முத்துகிருஷ்ணன் தொடங்கி வைத்து சீருடை வழங்கினார். உடன் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News