திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

திருவண்ணாமலையில் தி.மு.க. சார்பில் 9 இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-05-10 03:23 GMT

நீர்மோர் பந்தல்

திருவண்ணாமலையில் தி.மு.க. சார்பில் 9 இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நீர்மோர் பந்தல்களை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்,மோர், பழங்கள் மற்றும் கரும்புச்சாறு வழங்கினார் . அப்போது எ.வ.வே.கம்பன், ச.பன்னீர்செல்வம், ப.கார்த்தி வேல்மாறன், பிரியா விஜயரங்கன், சு.ராசாங்கம், சீ.கண்ணதாசன், துரை.வெங்கட் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News