நெல்லை பாபநாசம் அணையில் அதிகரித்த நீர்வரத்து

திருநெல்வேலி பாபநாசம் அணையில் நீர்வரத்து அதிகரித்ததால், 1204.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், நெல்லை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-02-09 06:03 GMT

திருநெல்வேலி பாபநாசம் அணையில் நீர்வரத்து அதிகரித்ததால், 1204.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் நேற்று 08/02/24 காலை நிலவரப்படி 106.192 கன அடி தண்ணீர் நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில், இன்று 09/02/24 காலை நிலவரப்படி 146.563 கன அடி தண்ணீராக அதிக அளவு வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து 1204.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்ட விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News