வீராணம் ஏரியை தூர் வார நடவடிக்கை

வீராணம் ஏரியை தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-01 05:16 GMT

வீராணம் 

அரசின் நிதிநிலைமைக்கு ஏற்ப வீராணம் ஏரியை தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உறுப்பினர் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். வீராணம் ஏரியை தூர்வார ரூபாப் 720 கோடி வரை செலவாகும் என அவர் கூறினார்.
Tags:    

Similar News