வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆத்தூர் அரசுப்பள்ளிகளியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-24 12:25 GMT
ஆய்வு மேற்கொண்ட போது 
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் கண்காணிப்பு அறைகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் இன்று ஆய்வு செய்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட வருவாய் துறையினர் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News