சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கொடைக்கானல் ரோடு காவல் சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-05-07 14:07 GMT

கொடைக்கானல் ரோடு காவல் சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


கொடைக்கானல் ரோடு காவல் சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு . திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, வாகனங்கள் இ-பாஸ் பதிவு பெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி அவர்கள் கொடைக்கானல் ரோடு காவல் சோதனைச்சாவடியில் செவ்வாய்க்கிழமை மதியம் 1:30 மணி அளவில் ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News