திண்டுக்கல் மாநகராட்சி வார்டுகளில் அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சி 23,24,25 ஆகிய வார்டுகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-08 10:31 GMT
ஆய்வில் ஈடுபட்ட மேயர்
திண்டுக்கல் மாநகராட்சி 23,24,25 ஆகிய வார்டுகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் இன்று பார்வையிட்டனர்.
உடன், மண்டல தலைவர் பிலால் உசேன், பகுதி செயலாளர் பஜிலுல் ஹக், 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா மேரி, 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவக்குமார், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.