குறிஞ்சிப்பாடியில் மணிலா அறுவடை செய்யும் பணி தீவிரம்

குறிஞ்சிப்பாடியில் விவசாய நிலங்களில் மணிலா அறுவடை செய்யும் பணி தீவிரம்.

Update: 2024-02-23 07:06 GMT

அறுவடை செய்யும் பணி தீவிரம்

குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான அயன்குறிஞ்சிப்பாடி , ரெட்டிக்குப்பம் , கண்ணாடி, கீழூா் , வெங்கடாம்பேட்டை, ஆடூா் அகரம், ராசாகுப்பம் , பூதம்பாடி , கல்குணம், மீனாட்சிப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் காா்த்திகை பட்டத்தில் விவசாய நிலங்களில் மணிலா சாகுபடி செய்தனர். இந்த நிலையில் தற்போது மணிலா அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News