திண்டுக்கல்லில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தீவிர சோதனை

திண்டுக்கல்லில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தீவிர சோதனை நடைபெற்றது.

Update: 2024-01-25 14:11 GMT

சோதனை செய்யும் போலீசார்

நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இதையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம் பேருந்து நிலையங்கள் அரசு அலுவலகங்கள் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமையான இன்று காலை 11 மணி அளவில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களிலும் சென்னை பெங்களூர் உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்லும் ரயில்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகளை மக்கள் கிடைக்கும் மூலம் போலீசார் சோதனை இட்டு வருகின்றனர். இது தவிர பார்சல் அலுவலகம் இருசக்கர வாகனம் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை வருகிறது.

Tags:    

Similar News