பக்தர்களுக்கு காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆய்வு!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கடைகளில் பக்தர்களுக்கு காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-23 02:14 GMT

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கடைகளில் பக்தர்களுக்கு காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரன் பாண்டியன் கிரிவல பாதையில் உள்ள கடைகளில் பக்தர்களுக்கு காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்தார் . இதனைத் தொடர்ந்து காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தார். அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News