இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

தென்காசியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-11 09:20 GMT
 தென்காசியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி இ. சி. ஈ. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு 763 பயனாளி களுக்கு ரூ. 1. 69 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப் பினர் எஸ். பழனிநாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி. சதன் திருமலைக் குமார். மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஆயிரப்பேரி  மற்றும் துணை வட்டாட்சி யர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News