பொதுமக்களின் குறைகளை தீர்த்த ஜமாபந்தி துவக்கம் !
திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட76 வருவாய் கிராமங்களுக்கான 1433 ம் பசலிக்கான ஜமாபந்தி என்னும் வருவாய் தீர்வாயம் இன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ச.பாலகிருஷ்ணன்வருவாய் தீர்வாய அலுவலராக கலந்து ஜமாபந்தியை கொண்டு துவக்கி வைத்தார்.
Update: 2024-06-12 09:11 GMT
திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட76 வருவாய் கிராமங்களுக்கான 1433 ம் பசலிக்கான ஜமாபந்தி என்னும் வருவாய் தீர்வாயம் இன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ச.பாலகிருஷ்ணன்வருவாய் தீர்வாய அலுவலராக கலந்து ஜமாபந்தியை கொண்டு துவக்கி வைத்தார். தாசில்தார்விஜயகாந்த் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கிராமநிர்வாக அலுவலர்கள் வருவாய் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.