அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் இயந்திரம் பறிமுதல்!

இலுப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி கிராவல் மணல் கடத்த பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-05-18 08:09 GMT

 இலுப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி கிராவல் மணல் கடத்த பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.  

இலுப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி கிராவல் மணல் கடத்துவதாக நேற்று இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் பூமரத்துவயல் பிரிவு ரோடு பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அனுமதியின்றி கிராவல் மணல் ஏற்ற பயன்படுத்திய பொக்லின் இயந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் கலர்ப்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News