ஜோதி சிவ அறக்கட்டளை துவக்க நிகழ்ச்சி
ஜோதி சிவ அறக்கட்டளை துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-25 12:19 GMT
ஜோதி அறக்கட்டளை
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் 158-வது தருமச்சாலை துவக்க விழா நாளை முன்னிட்டு நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து (கிழக்கு) கிராமத்தில் ஜோதி சிவ அறக்கட்டளை துவக்க நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டார். இந்நிகழ்விற்கு திருப்பணி பொறுப்பாளர் G. தஷ்ணாமூர்த்தி முன்னிலை வகித்தார் மேலும் ஶ்ரீ ல ஶ்ரீ மூர்த்திலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.