கூடங்குளத்தில் நாளை மின்னொளி கபடி போட்டி

கூடங்குளம் சுண்டெலி சாஸ்தா கோவில் மைதானத்தில் நாளை மின்னொளி கபடி போட்டி நடைபெற உள்ளது.

Update: 2024-05-24 02:05 GMT

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் சுண்டெலி சாஸ்தா கோவில் மைதானத்தில் நாளை (மே 25) கூடங்குளம் ராடன் பிரண்ட்ஸ் கிளப் நடத்தும் இரண்டாம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகி ஏ.ஆர் ரஹ்மான் கலந்து கொண்டு முதல் பரிசு வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாட்டினை ராடன் பிரண்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News