பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவருக்கு பாராட்டு

Update: 2023-12-18 15:36 GMT

பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவருக்கு பாராட்டு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பும் பணியில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் அவர்களை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, ராஜ்யசபா உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், நகர் மன்ற தலைவர் து.கலாநிதி, துணை தலைவர் செ.பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News