இட தகராறு - முதியவர் மீது தாக்குதல்

மேல கோட்டையூர் பகுதியில் சுப்ரமணி என்பவரை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-06-06 16:45 GMT

கோப்பு படம்

  விருதுநகர் மாவட்டம் மேலக்கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (62). இவருடைய உறவினரான பாலமுருகனுக்கும் இவருக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சுப்ரமணியை தாக்கி காயப்படுத்தியுள்ளார் இதனால் காயமடைந்த சுப்பிரமணி அளித்த புகாரியின் அடிப்படையில் வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News