கள்ளக்குறிச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !
கள்ளக்குறிச்சியில் ஒன்றிய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வரப்பட்டதை வாபஸ் பெற வலியுறுத்தி கள்ளக்குறிச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று காலை கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
By : King 24x7 Angel
Update: 2024-07-05 06:28 GMT
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் ஒன்றிய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வரப்பட்டதை வாபஸ் பெற வலியுறுத்தி கள்ளக்குறிச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று காலை கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் ஒன்றிய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பியவாறு நான்கு முனை சந்திப்பு வரை ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.