தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-01-31 01:57 GMT

தொழுநோய் ஒழிப்பு

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை மருத்துவர் சாந்தி வழிகாட்டுதலின் பேரில் மருத்துவர்கள்,செவிலியர்கள், மற்றும் பொதுமக்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செய்யது சுலைமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News