புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபான கூடங்கள் இயங்காது: ஆட்சியர் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபான கூடங்கள் இயங்காது என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-04-30 14:46 GMT

கோப்பு படம் 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 1ம் தேதி மே தினத்தை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகள் மதுபான கூடங்கள் இயங்காது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவிப்பு வெளியீட்டுள்ளார்.மேலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மெர்சி ரம்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News