மது விற்பனை செய்த ஒருவர் கைது - 10 மதுபாட்டில்கள் பறிமுதல் !
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று தோட்டனூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-29 05:09 GMT
மது
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று தோட்டனூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த சத்யராஜ் (39) என்பவர் மதுவிற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.