மது விற்றவர் கைது

கள்ளகுறிச்சி மாவட்டம்,சங்கராபுரம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-04-08 07:16 GMT
கைது
சங்கராபுரம் அருகே மது பாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் சாராய சோதனை மேற்கொண்டார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே பிராந்தி பாட்டில் விற்ற அரசம்பட்டைச் சேர்ந்த காந்தி மகன் விஜயகுமார், 34; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 18 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News