சிவகங்கை மாவட்டத்தில் நாளை மதுபான கடைகள் விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-20 14:02 GMT

மாவட்ட ஆட்சியர் 

மகாவீர் ஜெயந்தி மற்றும் மே தினத்தினை முன்னிட்டு வருகின்ற 21.04.2024 மற்றும் 01.05.2024 ஆகிய தினங்களில் அரசு மதுபானக் கடை மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் FL2, FL3 / FL3A / FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றம் மற்றும் ஹோட்டல்களை 21.04.2024 மற்றும் 01.05.2024 ஆகிய இரண்டு நாட்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News