தி.மலையில் அமைச்சருக்கு நகர மன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு

திருவண்ணாமலையில் நகராட்சியை மாநகராட்சியாக தர உயர்த்தியதற்கு நகராட்சி நிர்வாகிகள் அமைச்சர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Update: 2024-03-23 10:16 GMT

அமைச்சர் பங்கேற்பு

திருவண்ணாமலை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலுவுக்கு நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.

உடன் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, மருத்துவர் எ.வ.வே. கம்பன், மு. பெ. கிரி எம். எல். ஏ., பெ. சு. தி. சரவணன் எம். எல். ஏ., தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகரமன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், திமுக நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Tags:    

Similar News