மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர் எஸ். ரகுபதி

நிகழ்ச்சியில் மாணவர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்

Update: 2023-12-20 08:31 GMT

மிதிவண்டி வழங்கிய அமைச்சர்

பொன்னமராவதி ஒன்றியத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் எஸ். ரகுபதி வழங்கினார்.பள்ளிகல்வித்துறையின் சார்பில் 8 பள்ளிகளைச் சேர்ந்த 858 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் தலைமை வகித்து, மாணவிகளுக்கு எஸ்.ரகுபதி மாணவ, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், முதன்மைக்கல்வி எம்.மஞ்சுளா, மாவட்ட அலுவலர் ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி, பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், துணைத்தலைவர் கா.வெங்கடேசன், புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கி.நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News