வரிசையில் நின்று வாக்களித்த அமைச்சர் எ.வ.வேலு!

அமைச்சர் எ.வ. வேலு தனது குடும்பத்துடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

Update: 2024-04-19 13:58 GMT

அமைச்சர் எ.வ. வேலு தனது குடும்பத்துடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் சே. கூடலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு தனது சொந்த கிராமமான சே. கூடலூரில் தனது குடும்பத்துடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அப்போது அருணை கல்விக் குழுமத்தின் துணை தலைவர் எ. வ. வே. குமரன் வாக்களித்தார்
Tags:    

Similar News