வேலைவாய்ப்பு முகாமை தொடக்கி வைத்த அமைச்சர்

Update: 2023-10-28 10:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் இணைந்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவினை, அமைச்சர் மெய்யநாதன் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா , மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) மு.சந்திரன், ஆலங்குடி பேரூராட்சித் தலைவர்  மு.ராசி முருகானந்தம், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர்  வள்ளியம்மை தங்கமணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் த.சந்திரசேகரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News