பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ வாழ்த்து !
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-25 10:38 GMT
ஈஸ்வரன்
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக்குறிப்பில் தேர்வு எழுதும் குழந்தைகள் எந்த பதட்டமுமின்றி முழு நம்பிக்கையாடு எழுத என் வாழ்த்துகள். தேர்வு முடிவு நீங்கள் எதிர்பார்ப்பது போல் வெற்றிகரமாக அமையும். வாழ்த்துகள் என கூறியுள்ளார்