கலைத் திருவிழாவை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ

கபிலர்மலை ஒன்றிய பள்ளிகளில் நடக்கும் கலைத்திருவிழாவை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர் துவக்கி வைத்தார்.

Update: 2023-10-20 01:35 GMT

கலைத்திருவிழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதி கபிலர்மலை ஒன்றியத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகளை பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சேகர்  தொடங்கி வைத்தார். நிகழ்வின்போது கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், ஐடிவிங் செயலாளர் கபிலை குணா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News