சங்ககிரி அருகே பபயணியர் நிழல் கூட்டத்தை எம்எல்ஏ திறந்து வைப்பு

சங்ககிரி அருகே வட்ராம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழல் கூட்டத்தை எம் எல் ஏ திறந்து வைத்தார்.

Update: 2024-03-10 16:50 GMT
பயணியர் நிழற்குடை திறப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி வட்ராம்பாளையம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழல் கூடத்தை சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இணைப்புகளை வழங்கி சிறப்பித்தார்.

அப்போது சங்ககிரி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சிவக்குமாரன், காவேரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி அல்லிராணி, துணைத் தலைவர் நடேசன் உட்பட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News