தென்காசி மாவட்டத்தில் மிதமான மழை

தென்காசி மாவட்டத்தில் ஆரஞ்சு அலார்ட் விடப்பட்ட நிலையில் மிதமான மழை பெய்து வருகிறது.

Update: 2024-05-22 02:23 GMT
தென்காசி மாவட்டத்தில் ஆரஞ்சு அலார்ட் விடப்பட்ட நிலையில் இதமான மழை

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வானிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டு அது விலக்கிக் கொள்ளப்பட்டு தற்போது ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News