மோடி சரித்திரத்துடன் சண்டை போடுகிறார் -கார்த்தி சிதம்பரம்

மோடி சரித்திரத்துடன் சண்டை போட்டுக்கொண்டிருப்பதாக கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2024-04-01 10:57 GMT

மோடி சரித்திரத்துடன் சண்டை போட்டுக்கொண்டிருப்பதாக கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.  

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இந்திய கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், மோடி முதல் சண்டை அவுரங்கசீப் போடு ,அடுத்த சண்டை லார்ட் மக்களேயோடு, அடுத்த சண்டை குயின் விக்டோரியாயோடு, அடுத்த சண்டை நேரோடு, அடுத்த சண்டை இந்திரா காந்தியோடு, சரித்திரத்தோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

மோடி என்றும் அந்த காலகட்டத்தில் ராஜாங்க உறவுகளின் அடிப்படையில் ஒப்பந்தங்கள், நாடுகளுக்கு இடையே நடந்திருக்கும் அதை இன்றைக்கு பரிசீலனை செய்து திரித்து அவர் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்

Tags:    

Similar News