நிவாரண பொருட்கள் வழங்கிய எம்பி

Update: 2023-12-21 04:07 GMT

நிவாரண பொருட்கள் வழங்கல் 

திருநெல்வேலி மாநகராட்சி டவுன் முகமது அலி தெரு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று  திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், மாநகராட்சி மேயர் சரவணன் ஆகியோர் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினர். இதில் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், திமுகவினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News