புத்தக திருவிழாவிற்கு நகராட்சி சார்பில் நிதி

திருவாரூரில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

Update: 2024-02-06 06:09 GMT

நிதி வழங்கல் 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருவாரூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவிற்காக திருத்துறைப்பூண்டி நகராட்சியின் சார்பாக 2 லட்சத்திற்கான காசோலையினை நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீயிடம் வழங்கினார் . அப்போது அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News