சீர்வரிசை கொண்டு வந்த முஸ்லிம் மதத்தினர்

பழநி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்வரிசை கொண்டு வந்த முஸ்லிம் மதத்தினரால் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-02-15 12:23 GMT

சீர்வரிசை கொண்டு வந்த முஸ்லிம் மதத்தினர்

பழநி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்வரிசை கொண்டு வந்த முஸ்லிம் மதத்தினரால் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. பழனிநெய்க்காரப்பட்டி ஹைகோர்ட் பத்திரகாளியம்மன் கோவில் சிறப்பு பெற்றதாகும். இந்த கோயில் முன்னிட்டு தை மாதம் முதல் தேதி ஜல்லிக்கட்டு நடப்பதுவழக்கம். இந்த கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இஸ்லாமியர்கள் கோயில் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று சீர்வரிசைகள் கொண்டு வந்தனர். இதில் தேவையான அனைத்து பொருட்களும் இருந்தன. இந்த பொருட்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்துவரப்பட்டன. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக சீர்வரிசை கள் கொண்டு வந்த இஸ்லாமிய பெருமக்களை இந்துக்கள் ஆரத்தழிவு வரவேற்றனர். இந்த விழாவினை சிறப்பித்தனர்.
Tags:    

Similar News