நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பில் தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

Update: 2023-12-24 18:10 GMT

நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பில் திருச்செங்கோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட நிவாரண பொருட்களை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை தென் மாவட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல PRD நிறுவனங்களின் தலைவர் திரு டி பி தங்கராஜ், அவர்கள் மற்றும் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் S.தங்கமுத்து மற்றும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிறுவனர் சேன்யோ குமார், ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர், நிகழ்சியில் அறக்கட்டளை செயலாளர் V. P.சதீஷ்குமார் பொருளாளர் கணேஷ் குமார், துணைத் தலைவர் மகேஷ் குமார், துணை செயலாளர்கள் கலையரசி, ஜெயக்குமார், பிரதீப்,தீபக்,கிஷோர், ஸ்ரீதர் மற்றும் PRD ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், ஜெயக்குமார், ராஜ்மோகன் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News